Tuesday, July 28, 2015

அஞ்சலி - ஐயா அப்துல் கலாம்

இனம், மதம், மொழி கடந்த மாமனிதர் ராக்கெட் விஞ்ஞானி ஐயா அப்துல் கலாம் இவ்வுலை விட்டு மறைந்தார். ஒரு எளிமையான நல்ல மனிதரை இவ்வுலகம் இழந்தது. அவர் கனவுகளை முன்னெடுத்துச் செல்லுதலே இளைஞர் சமூகம் அவருக்குச் செய்யும் மிகப்பெரிய காணிக்கையாக இருக்கும். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். 

Wednesday, July 15, 2015

மெல்லிசை மன்னர் மறைந்தார்



ஐயா எம்.எஸ்.விஸ்வநாதன் 
1928 - 2015

'உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் - 
நிலை உயரும்போது பணிவுகொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்'-