எப்படி இருக்கீங்க?
எங்க இருக்கீங்க?
என்ன செய்யிறீங்க?
கூட யாரு,யாரெல்லாம் இருக்காங்க?
டுட்டி எப்படியிருக்காங்க? அவங்க அம்மா ? அவங்க அப்பாவோட அம்மா?
விஸ்வரூபம் பாத்தாச்சா?
வீ ஜீ எங்க இருக்காரு? இன்னும் கொச்சினா?
பாண்டியன் சார் யாரோட இருக்காரு?
ஞானமும், வேலுவும் என்ன பண்ணுது?
அம்மா ஆட்சி நல்லாருக்கா?
பொட்டு சுரேஷ ஏன் போட்டு தள்ளிட்டாங்க?
'அட்டாக்' பாண்டி நம்ம பாண்டியன் சாருக்கு வேண்டப்பட்டவரா?
பவர் ஸ்டாரப் பாத்திங்களா?
பி.கு : இத்தன கேள்விகளுக்கும் பதில் சொன்னா பரிசு கூப்பன் கொடுக்க சிபாரிசு பண்ணலாம்.
பி.கு 2 : இது என் தூத்துக்குடி(யில் பழகிய) சென்னை வாழ் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய மடலின் பிரதி. வழக்கம்போல பதில் வரல.
No comments:
Post a Comment