Wednesday, December 11, 2013

என் நண்பனின் இல்லம்


தனதில்லத்தின் முகப்பில் நான் என்றோ அளித்த யாழி பொம்மையை மாட்டி எனக்குப் பெருமை சேர்த்த என் நண்பன் சத்யமூர்த்தி

3 comments:

  1. வாழ்த்துக்கள்...

    மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

    Link : http://dindiguldhanabala.blogspot.com/2013/12/Stress-Fear.html

    ReplyDelete
  2. அன்பின் அடையாளங்கள் வெளிப்படுத்தும்போது உண்மையில் மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள். நான் வரைந்து கொடுத்த கண்ணாடி ஓவியங்களும் தஞ்சாவூர் ஓவியங்களும் அவர்கள் வீட்டுச்சுவர்களில் காணும்போது நானும் அனுபவித்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete