எங்கூட இருந்தவங்க நான் பண்றதப் பாத்து சந்தோஷமா
தலை ஆட்டினாங்க
தப்பா இருந்திருந்தா நிச்சயமா ஏதாச்சும் சொல்லியிருப்பாங்க
ஒண்ணுமே சொல்லாம கடைசிவரை புன்சிரிப்போடயே இருந்தாங்க
இதுல என்ன கூடுதல் சிறப்புண்ணா அவங்க ஒங்க ஊர்க்காரங்க
இதக் கேட்டோன்னே எனக்கு அவங்கள
இப்பவே பாக்கணும்னு தோணிச்சு
சைக்கிள ஒரே மிதி கூடவே இந்தப் பய
வேர்த்து விறுவிறுத்து மேல் மூச்சு கீழ் மூச்சு
வாங்க
போய் பாத்தா….
ReplyDeleteபுரியலியே !
படத்தைப் பாருங்கள் புரியும்....!
ReplyDelete